அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி என்பதை விட ஒரு இந்திய அரசு ஊழியர்.அரசின்
திட்டங்களை,கனவுகளைச் சிரமேற்கொண்டு செய்யும் விஞ்ஞானி.அவரது ஒரே
கண்டுபிடிப்பு இலகுரக போலியோ காலணி.இந்தியாவின் வல்லரசு கனவின்கருனை முகமாக
முன்னெடுக்கப்பட்டவர்.ஓய்வுக்குப் பின் மாணவர்களை ஊக்குவிக்கும்
தன்முனைப்பு ஆளுமை.அவ்வளவே.அவர் ஒரு சமூகப் போராளியோ தியாகியோ
அல்ல.அவருக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது இந்திய அரசின் அப்துல்
கலாம் பிம்பக் கட்டமைப்பின் வெற்றியே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக