ஞாயிறு, 3 ஜூலை, 2016

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காப்பி சாப்பிடலாம் வா
- தேவதேவன்
காதல் முலாம் பூசி வரும் காமத்தை இதைவிட அழகாய் வெளிப்படுத்த இயலாது.மனித மனத்தை வெட்டி அதிலுள்ள காமத்தையும் அதன் விளைவாய் ஏற்படும் அகச் சிக்கல்களைச் சொல்லும் கதைகள் என்று ஜே.பி.சாணக்யாவின் கதைகளை வகைப்படுத்தலாம்.சில சிறுகதைத் தொகுதிகளை வாசிக்கையில் எல்லா கதைகளையும் நமக்குப் பிடிப்பதில்லை.ஆனால் ஜே.பி.சாணக்யாவின்”கனவுப்புத்தகம்” தொகுதியுல் ஒரு கதை கூட சோடை போனதாகக் கூற இயலாது.அருமையான ஓர் கதைத் தொகுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக